பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு

புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று சிறப்பு பெயர் கொண்ட பாரதிதாசன் புதுவையில் கனகசபை - இலக்குமியம்மாள் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
நு}ல்கள்:
📖 குடும்ப விளக்கு - மணிமேகலை வெண்பா
📖 பாண்டியன் பரிசு - காதல் நினைவுகள்
📖 சேரதாண்டவம் - கழைக்கூத்தின் காதல்
📖 இருண்ட வீடு - அமைதி
📖 தமிழச்சின் கத்தி - சௌமியன்
📖 பிசிராந்தையார் - நல்ல தீர்ப்பு
📖 குறிஞ்சித்திட்டு - தமிழ் இயக்கம்
📖 அழகின் சிரிப்பு - காதலா? கடமையா?
📖 தமிழியக்கம் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
📖 இசையமுது - இரண்யன் அல்லது இணையற்ற வீரன்
📖 இளைஞர் இலக்கியம் - எதிர்பாராத முத்தம்
📖 திருக்குறள் உரை - கண்ணகி புரட்சிக் காவியம்
🌷 பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப்பெயர் மாற்றிக் கொண்டார்.
🌷 இவர் வாழ்ந்த காலம் - 29.04.1891 முதல் 21.04.1964 வரை
🌷 தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
🌷 இவர் குயில் என்னும் இதழை நடத்தினார்.
🌷 தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று அழைக்கப்படுகிறார்.
🌷 (இரசு+ல் கம்சதேவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்)
🌷 தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.
🌷 பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே இவர்காலத்தில் உருவானது.
🌷 16 வயதில் இவர் புதுவை அரசின் கல்லு}ரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
🌷 18 வயதில் அரசு இவருக்கு அரசுக் கல்லு}ரியில் தமிழாசிரியார் பொறுப்பை வழங்கியது.
எ.கா: வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தினம்(சுரதா) என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.
➢ பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.
➢ 1920 ஆம் ஆண்டு பழநியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
➢ தமிழக அரசினால் ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.
➢ திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
➢ சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பொதுவுடைமை பற்றியது
➢ அழகின் சிரிப்பு - இயற்கையை வர்ணிப்பது
➢ குடும்பவிளக்கு - கற்ற பெண்களின் சிறப்பு பற்றியது
➢ இருண்ட வீடு - கல்லாத பெண்களைப் பற்றியது

புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று சிறப்பு பெயர் கொண்ட பாரதிதாசன் புதுவையில் கனகசபை - இலக்குமியம்மாள் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
நு}ல்கள்:
📖 குடும்ப விளக்கு - மணிமேகலை வெண்பா
📖 பாண்டியன் பரிசு - காதல் நினைவுகள்
📖 சேரதாண்டவம் - கழைக்கூத்தின் காதல்
📖 இருண்ட வீடு - அமைதி
📖 தமிழச்சின் கத்தி - சௌமியன்
📖 பிசிராந்தையார் - நல்ல தீர்ப்பு
📖 குறிஞ்சித்திட்டு - தமிழ் இயக்கம்
📖 அழகின் சிரிப்பு - காதலா? கடமையா?
📖 தமிழியக்கம் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
📖 இசையமுது - இரண்யன் அல்லது இணையற்ற வீரன்
📖 இளைஞர் இலக்கியம் - எதிர்பாராத முத்தம்
📖 திருக்குறள் உரை - கண்ணகி புரட்சிக் காவியம்
🌷 பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப்பெயர் மாற்றிக் கொண்டார்.
🌷 இவர் வாழ்ந்த காலம் - 29.04.1891 முதல் 21.04.1964 வரை
🌷 தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
🌷 இவர் குயில் என்னும் இதழை நடத்தினார்.
🌷 தமிழ்நாட்டின் இரசு+ல் கம்சதேவ் என்று அழைக்கப்படுகிறார்.
🌷 (இரசு+ல் கம்சதேவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்)
🌷 தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.
🌷 பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே இவர்காலத்தில் உருவானது.
🌷 16 வயதில் இவர் புதுவை அரசின் கல்லு}ரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
🌷 18 வயதில் அரசு இவருக்கு அரசுக் கல்லு}ரியில் தமிழாசிரியார் பொறுப்பை வழங்கியது.
எ.கா: வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தினம்(சுரதா) என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.
➢ பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.
➢ 1920 ஆம் ஆண்டு பழநியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
➢ தமிழக அரசினால் ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.
➢ திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
➢ சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பொதுவுடைமை பற்றியது
➢ அழகின் சிரிப்பு - இயற்கையை வர்ணிப்பது
➢ குடும்பவிளக்கு - கற்ற பெண்களின் சிறப்பு பற்றியது
➢ இருண்ட வீடு - கல்லாத பெண்களைப் பற்றியது